• 1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

  • 2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

  • 3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

  • 4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

  • 5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

பகிர்
logo
logo
logo
logo